Showing posts with label பார்ப்ப்னியம். Show all posts
Showing posts with label பார்ப்ப்னியம். Show all posts

Tuesday, May 29, 2007

மதவெறியும், அரசும் இணையும் புள்ளி - மர்கோவாவில் பேச்சுரிமைக்கு தடை

தவெறியும், அரசும் இணையும் புள்ளி - மர்கோவாவில் பேச்சுரிமைக்கு தடை மர்கோவாவில் 'மதவெறியால் இந்தியாவில் மதசார்பற்ற ஜனநாயகத்திற்க்கு ஏற்ப்பட்டுள்ள அபாயம்' என்ற தலைப்பில் நடைபெற இருந்த ஒரு பொதுவிவாதத்திற்க்கு தடை போட்டுள்ளது கோவா போலீசும், துணை நீதிபதி டெரக் நெட்டொ(Derek Neto).

இவர்களின் பேச்சினால் அங்கு மத கலவரம் நிகழும் என்று அறியதொரு கண்டுபிடிப்பை காரணமாக சொல்லியுள்ளார்கள் இவர்கள். தோகாடியாவும், அதவானியும், இன்னபிற சங் பரிவார குரங்குகளும் பல்வேறு பொய்களை பரப்பி இந்தியா முழுவதும் செய்து வரும் கலவரங்களை கண்டு கொள்ளாத இந்த அரசும் நீதிமன்றமும் அதற்கெதிரான விவாதஙகளைக் கூட தடை செய்வதன் மூலம் இவர்கள் உண்மையில் யாருடைய அல்லக்கைகள் என்பதனை மிகத் தெளிவாகவே வெளிப்படுத்துகிறார்கள். ஏகாதிபத்திய சேவை செய்யும் ஒரு அரசு இயந்திரமும், பார்ப்ப்னியம் ஒன்றையொன்று சார்ந்து நின்றே இயங்கும் என்பது சரிதான்.

Talk on communal harmony in Goa stopped

CEC: 'SDM's decision to stop public talk in Goa was wrong'

TerrorinFocus